திருவள்ளூர் ஜே என் சாலையில் உள்ள ஆர் டி ஒ அலுவலகத்தில் இரண்டு பக்கங்கள் நுழைவாயில் இருந்தும் ஒரு பக்கம் கேட் பூட்டு போட்டுள்ளதால் மனு கொடுக்க வருபவர்கள் சிரமப்படுகின்றனர்
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..