தினமலர் செய்தி எதிரொலி திண்டிவனம் ஈஸ்வரன் கோவில் தெருவில் பாதாள சாக்கடை திட்டத்திற்கு நல்ல நிலையில் இருந்த சாலையை தோண்ட இடத்தில் குண்டும் குழியுமாக இருந்த இடத்தை ஜேசிபி இயந்திரம் மூலம் சமப்படுத்தும் பணி நடந்தது.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..