தினமலர் செய்தி எதிரொலிதிண்டிவனம் நகராட்சி பகுதியில் அள்ளப்படும் குப்பைகளை சென்னை_ திருச்சி புறவச்சாலையில் கொட்டப்படுவதால் தினமலர் செய்தி வெளியானது தொடர்ந்து நகராட்சி கமிஷனர் தமிழில் செல்வி அந்தப் பகுதி ஆய்வு செய்தார்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..