கடலூர் லோக்சபா தேர்தல் முடிந்து வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு வெற்றி சான்றிதழ் வழங்கிவிட்டு கலெக்டர் கலெக்டர் அருண் தம்புராஜ் அலுவலகம் செல்லுவதற்காக காரை எடுத்த போது கார் ஸ்டார்ட் ஆகாமல் ஊழியர்கள் கலெக்டரின் காரை தள்ளிக்கொண்டு ஓடினர்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..