மதுரை கலெக்டர் அலுலகம் பின் கேட்டு மூடி மூள் போட்டு அடைத்த கேட்டுக்கு 2 காவலர் பாதுகாப்பு தேவையா திறந்த ஆள் சென்றுவந்தால் பாதுகாப்பு போடலாம் போலீசார் பற்றாக்குறையில் இப்படி பணி அமர்த்தியதைவிட இந்த கேட்டை திறக்கலாமே மாவட்ட நிர்வாகம்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..