திருச்செந்தூர் பைரவர் கோயில் கடற்கரையில் திருச்சி சிவசக்தி அகாடமி சார்பில் உலக சாதனை முயற்சியாக 800க்கும் மேற்பட்ட மாணவிகள் முருகர் வேடமணிந்து பரதநாட்டியம் ஆடி அசத்தினர்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..