கோவை பெரியநாயக்கன்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா வித்யாலயாவில் ஸ்ரீ வேங்கட கிருஷ்ணன் உள்விளையாட்டு அரங்கில் அக்வா பம்பு ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் நடந்த மாநில அளவிலான வாலிபால் போட்டியில் ஐ.ஓ.பி., அணிகள் மற்றும் தமிழ்நாடு போலீஸ் அணிகள் மோதின.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..