திருப்பூர் விஸ்வேஸ்வரர் மற்றும் வீரராகவப்பெருமாள் கோயில், வைகாசி விசாக தேர்திருவிழாவில், பஞ்ச மூர்த்தி புறப்பாட்டை முன்னிட்டு, 63 நாயன்மார்களுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..