சென்னை வடபழநி ஆண்டவர் கோயில், வைகாசி விசாக பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு திருத்தேரோட்டம் நடந்தது . இதில் உற்சவர் கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்த சுப்பிரமணிய சுவாமி
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..