சென்னை மணலி, பல்ஜி பாளையத்தைச் சேர்ந்த பார்வை திறன் குறைபாடுடைய இரட்டை சகோதரியரான ஹேமதாரணி, பிளஸ் 2 தேர்வில் 569 மதிப்பெண்களும், ஹேமஸ்ரீ, 566 மதிப்பெண்களும் எடுத்து அசத்தினர்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..