தேனியில் நேற்று பெய்த மழையால் சகதியா மாறிய ரோடால் ஊர்ந்து சென்ற வாகனங்களால் ஏற்பட்ட கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கிய ஆம்புலன்ஸ். இடம் : தேனி - மதுரை ரோடு.
சட்டசபை தேர்தல் நெருங்குவதை யொட்டி ஓட்டுச்சாவடியில் இருந்து தூரத்தை அறிந்து கொள்ளும் வகையில் சாலையில் குறியீடு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள மாநகராட்சி ஊழியர்கள். இடம்.ஜி.என்.செட்டி சாலை, தி.நகர்
உத்தமபாளையம் தாலுகா காமயகவுண்டன்பட்டியில் கல்குவாரி செயல்பட வலியுறுத்தி தேனி கலெக்டர் அலுவலகம் அருகே ஏ.ஐ.டி.யூ.சி., சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.