10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளிவந்த நிலையில், சென்னை நுங்கம்பாக்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவியுடன் மகிழ்ச்சியை உற்சாகமாக கொண்டாடிய மாணவியர்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..