வேளச்சேரி ரயில்வே மேம்பாலம் கீழ் பகுதியில் உள்ள போக்குவரத்து காவல் நிலையம் எதிரில் பல்வேறு வழக்குகளில் சம்மந்தப்பட்ட வாகனங்கள் குப்பை போல் குவிந்து கிடக்கிறது.இடம் : வேளச்சேரி.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..