மதுரையில் நடந்த பாரதிதாசன் பிறந்தநாள் விழாவில் பேராசிரியர் ஞானசம்பந்தன் தலைமையில் பட்டிமன்றம் நடந்தது. இடமிருந்து பேச்சாளர்கள் பாலு ஆனந்த் , ரேவதி சுப்புலட்சுமி, விஜய சுந்தரி, ஹேமாவதி.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..