விழுப்புரம் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி பள்ளியில் தினமலர் டைம் நிறுவனம் இணைந்து நடத்திய நீட் மாதிரி தேர்வில் பங்கேற்க வந்த மாணவர்களுக்கு ஹால்டிக்கெட் வழங்கப்பட்டது.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..