கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பஸ் நிலையத்தில் பயணிகள் நடைபாதையில் கடைகளை வைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளதை ஆர்.டி.ஓ.,அபிநயா ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி கடைக்காரர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார். .
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..