திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில், ஆதி திராவிட மற்றும் பழங்குடினர் நலத்துறை சார்பில் "என் கல்லூரிகனவு" உயர்கல்வி வழிகாட்டுதல் கருத்தரங்கில் பங்கேற்ற ஏராளமான மாணவ, மாணவியர்கள்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..