புதுச்சேரி உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் பல லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட சிந்தட்டிக் ஓடுதளம் ஒரு வருடம் மேலாகியும் வீரர்கள் பயன்பாட்டுக்கு இல்லாமல் மக்கி வீணாகி வருகிறது.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..