கோவை ஆர்.எஸ்., புரம் ராஜஸ்தான் சமாஜ் அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் பாராளுமன்ற பொள்ளாச்சி தொகுதிக்கான பா.ஜ., தேர்தல் வாக்குறுதி வெளியிட்ட மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அருகில் எம்.எல்.எ., வானதி சீனிவாசன், பொள்ளாச்சி தொகுதி வேட்பாளர் வசந்தராஜன்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..