திருவண்ணாமலை கலெக்டர் வளாக கருவூலத்திலிருந்து லோக்சபா தேர்தல் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பொருத்தும் பேலன்ஸ் சீட் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகங்களுக்கு கொண்டு செல்லும் பணி துவங்கியது.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..