திருவள்ளூர் திருப்பதி நெடுஞ்சாலை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே விவசாய நிலத்தில் கரும்பு அறுவடை முடிந்து தீயிட்டு கொளுத்தியதால் சாலையில் புகை மூட்டுத்துடன் காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..