திருப்பூர், அடுத்த பல்லடத்தில் ராமச்சந்திரன் முருகேசன் வழங்கும் வலுவான, வளமான பாரதத்திற்கு 100% வாக்குப் பதிவு குறித்து கருத்தரங்கம் நடந்தது. இதில் பத்திரிகையாளர் பி.ஆர் சீனிவாசன் பேசினார்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..