வனத்துறை சார்பில் கடற்கரைகளில் சேகரிக்கப்பட்ட கடல் ஆமை முட்டைகளில் இருந்து 45 நாட்கள் கழித்து வெளிவந்த ஆமை குஞ்சுகளை கடலில் விட்ட வனத்துறை ஊழியர்கள்.இடம் : பெசன்ட் நகர்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..