திருப்பூர், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை சார்பில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அரசு வீடு பெறுவதற்கான பங்களிப்பு உதவி தொகை ரூ 88,611 மாவட்ட முதன்மை நீதிபதி சொர்ணம் நடராஜன் வழங்கினார்,
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..