புதுச்சேரி தேங்காய் திட்டு வசந்தம் நகர் மூன்றாவது மெயின் ரோட்டில், நேற்று காலை வாய்க்கால் தூர்வாரும் போது மின்துறை அலுவலக சுற்றுசுவர் இடிந்து விழுந்து ஐந்து பேர் பலியானவர்களின் உறவினர்களுக்கு புதுச்சேரி கவர்னர் சி.பி. ராதாகிருஷ்ணன் சந்தித்து ஆறுதல் கூறினார்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..