கன்னியாகுமரி காங்.,வேட்பாளர் விஜய் வசந்த் நாகர்கோவிலில் கலெக்டர் ஸ்ரீதரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். அருகில் மா.கம்யூ.,மாவட்ட செயலாளர் செல்லசாமி, நாகர்கோவில் மேயர் வக்கீல் மகேஷ் அமைச்சர் மனோ தங்கராஜ் ராஜேஷ்குமார் எம் எல் ஏ.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..