வாக்காளர் விழிப்புணர்வு கூட்டம், இந்து முன்னணி சார்பில், திருப்பூர் அம்மன் திருமண மண்டபத்தில் நடந்தது. அதில் மாநில தலைவர், சுப்ரமணியம் பேசினார். அருகில், பா.ஜ., கட்சி வேட்பாளர் முருகானந்தம், ஆர். எஸ். எஸ். கோட்ட தலைவர் பழனிசாமி உள்ளிட்டோர்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..