கடலூர் தாலுகா அலுவலகத்தில் நடந்த பறக்கும்படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினருக்கு தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பாக ஆலோசனை கூட்டம் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி அபிநயா தலைமையில் நடந்தது.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..