கடலூர் கெதிலம் நதிக்கரையில் உள்ள கெங்கை பார்த்த அங்காளம்மன் கோயிலில் மாயனகொள்ளை உற்சவத்தை யொட்டி தீ மிதி திருவிழா வில் பக்தர்கள் தீ மித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..