மீன்பிடி திருவிழாவில் உற்சாகம்!திண்டுக்கல், நத்தம் செங்குளம் கிராமத்தில் உள்ள சின்ன குளத்தில் நடந்த மீன்பிடித் திருவிழாவில், போட்டி போட்டுக்கொண்டு ஆண்கள், பெண்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் மீன்களைப் பிடித்து சென்றனர்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..