திருநெல்வேலியில் அரசு அனுமதியின்றி கட்டப்பட்டதாக ஜங்ஷன் ஸ்மார்ட் சிட்டி பஸ் ஸ்டாண்ட் குறித்து சமூக ஆர்வலர் பெர்டின் ராயன் தொடர்ந்த வழக்கில் கலெக்டர், டிடிசிபி உட்பட 12 அதிகாரிகள் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பி உள்ளது
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..