திருநெல்வேலி ஜங்ஷன் கருப்பந்துறை அழியாபதி ஈஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான 70 சென்ட் நந்தவன நிலத்தில் தர்மராஜ் என்பவர் ஆக்கிரமித்திருந்த செங்கல் சூளை கட்டடத்தை ஹிந்து அறநிலையத்துறையினர் இயந்திரங்கள் மூலம் அகற்றினர்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..