பெங்களூரில் நடந்த குண்டு வெடிப்பை தொடர்ந்து புதுச்சேரி எஸ் வி பட்டேல் சாலை செஞ்சி சாலை சந்திப்பில் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..