சிவகங்கை அருகே சாமியார் பட்டி பகுதியில் விவசாயிகள் கிணற்று பாசனத்தில் இரண்டாம் போக நெல் சாகுபடிக்காக உழவு பணியை தொடங்கி உள்ளனர். உழவு பணியின்போது வெளியாகும் புழு பூச்சிகளை உண்பதற்காக பறவைகள் கூட்டம் கூட்டமாக வருகிறது.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..