சென்னை பல்கலையின் நிதி பிரச்சனைக்கு தீர்வு காண வலியுறுத்தி பல்கலை ஆசிரியர்கள், மற்றும் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை துவங்கினர். இடம். சென்னை பல்கலை வளாகம்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..