ருக்மிணி தேவி 120 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கலாஷேத்ரா அறக்கட்டளை சார்பில் நடந்துவரும் ருக்மிணி தேவி திருவிழா - 2024 ல் ராமாயணத்தின் ஜடாயு மோட்சம் நடன நாடக நிகழ்ச்சி நடந்தது.இடம் : திருவான்மியூர்.
தேர்தல் கண்காணிப்பில் ஈடுபடும் பறக்கும் படை உள்ளிட்ட பல்வேறு அலுவலர்களுக்கு சி விஜில் மொபைல் ஆப் பயன்படுத்துவது குறித்து திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது.
விருத்தாசலம் அடுத்த புதுக்கூரைப்பேட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் தேர்தல் பொது பார்வையாளர் குகன் பூனம் தபஸ் ஆய்வு செய்தார். அருகில் ஆர்டிஓ விஷ்ணு பிரியா.