சென்னையில் இந்திய கடலோர காவல் படையின் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்வு நடைபெற்றது. நடுக்கடலில் ஒரே நேர்கோட்டில் ஆறு கப்பல்கள் அணிவகுத்து சென்றது பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..