பிரான சக்தி கல்ச்சுரல் சென்டர் சார்பில் கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் ரத சப்தமி கொண்டாட்டம் நிகழ்வாக 54 முறை சூரிய நமஸ்காரம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது இதில் ஆர்வத்துடன் கலந்து கொண்ட பெண்கள்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..