பா.ஜ.க.,- தமிழ்நாடு , பாராளுமன்ற தேர்தல் 2024 தேர்தல் மேலாண்மை குழுவினருக்கான பயிலரங்கம் காட்டாங்கொளத்தூர் எஸ்.ஆர்.எம். கல்லூரியில் நடந்தது இதில் பா.ஜ.க., தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார்
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..