இன்றைய போட்டோ

சென்னை, மயிலாப்பூர், கற்பகாம்பாள் நகர் பகுதியில் உள்ள கோகுலே சாஸ்திரி அரங்கில் தேஜஸ் பவுண்டேஷன் மற்றும் கலைமகள் பப்ளிகேஷன்ஸ் சார்பில் முன்னாள் சி.பி.ஐ அதிகாரி ஆர்.கே.ராகவன் புத்தகத்தை வெளியிட்டார். இடமிருந்து வலம் இந்திர நீலன் சுரேஷ் எழுதிய நிலவும் மலரும் நூல் ஆசிரியர்,பட்டுக்கோட்டை பிரபாகர்,கல்கி முன்னாள் ஆசிரியர் வி.எஸ்.வி. ரமணன், கலைமகள் ஆசிரியர் சங்கர சுப்பிரமணியன்,பி.டி.டி ராஜன் ஆகியோர்.
11-Feb-2024
இன்றைய போட்டோ18-Mar-2026

2/
வெவ்வேறு பகுதிகளில் மழை நீர் வடிகால்வாயில் இருந்து அகற்றப்பட்ட கழிவுகள், கிண்டி, ரேஸ்கோர்ஸ் சாலையில் கொட்டப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றத்துடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. அதேபோல சாலையில் வழிநெடுக கொட்டப்பட்டுள்ள கட்டட கழிவுகளால் விபத்து அபாயமும் நிலவுகிறது.
18-Mar-2026

3/
இன்றைய போட்டோ17-Mar-2026

4/

5/
6/

7/

8/
9/
10/

