கோவை ஆர்.எஸ்., புரம் கலையரங்கத்தில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடனுக்கான காசோலையை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் வழங்கினார். அருகில் மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், மேயர் கல்பனா உள்ளிட்டோர்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..