தேசிய அளவில் நடந்த கேலோ இந்தியா போட்டியில் மல்லர் கம்பத்தில் வெள்ளி பதக்கம் பெற்ற விழுப்புரம் மாணவிகள் மதிவதனி, பூமிக்கா இருவரையும், மல்லர் கம்பம் அகாடமி நிர்வாகிகள் ஊர்வலமாக அழைத்து சென்றனர்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..