திருப்பூர், பெம் ஸ்கூல் ஆப் எக்ஸ்லென்ஸ் பள்ளியில் சி.பி.எஸ்.இ., பள்ளிகள் கூட்டமைப்பு சார்பில் ஜூனியர் விளையாட்டு போட்டி நடந்தது. அதில் 50 மீட்டர் ஓட்டப்போட்டியில் பங்கேற்ற குழந்தைகள்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..