தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வந்த பயணிகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இறக்கி விடப்பட்டனர் அங்கிருந்து சென்னை நகருக்குள் செல்ல நீண்ட தூரம் நடந்து வந்து பஸ் ஏறுகின்றனர்
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..