மேட்டுப்பாளையம் அருகே உள்ள பத்திரகாளியம்மன் திருக்கோவில் அறங்காவலர் பல்வேறு பணிகளுக்கு தடையாக இருப்பதாகவும் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய இணை அமைச்சர் முருகனிடம் 23 தேக்கம்பட்டி கிராம விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு சார்பில் மனு அளிக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..