புதுச்சேரி ஒருங்கிணைந்த சிவ நிலையங்கள் திருக்கூட்டம் சார்பில், மூன்றாம் ஆண்டு விழாவை முன்னிட்டு வேதபுரீஸ்வரர் கோயிலில் இருந்து வில்லியனூர் திருக்காமேஸ்வரர் கோயிலுக்கு சிவ சிந்தனை நடை பயணம் மேற்கொண்டனர்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..