சர்வதேச சமஸ்கிருத குறும்பட திருவிழா சென்னை கீழ்பாக்கத்தில் நடந்து. இதில் மத்திய அமைச்சர் எல்.முருகன் குறும்பட கலைஞர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..