புதுச்சேரி முத்தியால்பேட்டை அங்காளம்மன் நகரை சேர்ந்த கலைமாமணி ஓவிய கலைஞர் மாலதி செல்வம்,அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை யொட்டி தத்ரூபமாக பிரம்மாண்ட கோல ஓவியத்தை வரைந்து உள்ளார்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..