நொய்டா செக்டார் 62 இல் உள்ள ஸ்ரீ விநாயகர் கோயில் மற்றும் கார்த்திகேயா கோயிலில் அனுமன் ஜெயந்தி ஒட்டி வின்னையால் அனுமன் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார்
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..