கோவை மதுக்கரை மார்க்கெட் மெயின் ரோடு பிருந்தாவன் வித்யாலயா பப்ளிக் பள்ளியில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதில் ஆர்வத்துடன் கலந்து கொண்ட குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..